Month: அக்டோபர் 2023

ராகுல் காந்தியின் பாதை காந்தியின் பாதையா, நேருவின் பாதையா?

ராகுல் காந்தி வழமையான வாரிசுத் தலைவரும் அல்ல. தன் பதின்ம வயதில் பாட்டியும், பின்னர் இருபது வயதில் தந்தையும் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்படுவதைப் பார்த்தவர்....

பலஸ்தீனம் – இஸ்ரேல் எதனால் இந்த யுத்தம்?

மத்திய கிழக்கு பகுதியின் “தாதா”வான இஸ்ரேலை திக்குமுக்காடச் செய்திருப்பது உலகின் மூலை முடுக்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....

போரை உடனே நிறுத்துக!

இந்த அதிரடி தாக்குதலை, காசா மக்களில் பலரும் ஹமாஸ் இயக்கத்தினரும் ‘பலஸ்தீன விடுதலை நாள்’ என்று குறிப்பிடுகின்றனர்....

ராகுல் காந்தி ஒரு ‘ராவணன்’

ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து பா.ஜ.கவின் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அருவருக்கத்தக்க போஸ்டரைக் கண்டிக்க வார்த்தைகள் இல்லை....

வள்ளலார்: சாதிக்கு சாட்டையடி கொடுத்த முன்னோடி!

வள்ளலாரின் வலுவான சிந்தனைக் குரலும், சாதீய கொடுமைகளுக்கு எதிரான சனாதன மறுப்பும் அவரை மக்கள் மனதில் உச்சத்தில் நிலைபெற செய்துள்ளது....

வாச்சாத்தி தீர்ப்பு – வெற்றியா? தோல்வியா?

‘நீதி ஒரு நாள் நிச்சயம் வெல்லும்’ என்பது மகிழ்ச்சி அளித்தாலும், 2011 ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானபோதே, குற்றவாளிகளில் 54 பேர் இறந்துவிட்டிருந்தனர். ...

‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவன டெல்லி அலுவலகம் மூடப்பட்டது!

டெல்லி காவல் துறையின் சிறப்பு போலீசார், 'நியூஸ்கிளிக்' நிறுவனத்துடன் தொடர்புடைய 30 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். ...

நேட்டோ தலையீடு செய்தால் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம்

சர்வதேச சமூகம் அதன் பொறுப்பை உணர்ந்து இந்த நேட்டோ  இராணுவத் தலையீட்டிலிருந்து முழுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். ...

மார்க்சியப் பார்வையில் இந்திய தேசத் தந்தை காந்தி

வரலாற்றில் முதலாளி வர்க்கத்தின் முதன்மையான தலைவர் என்ற பாத்திரத்தை காந்தி  வகித்தார் என்பதைக் கொண்டு அவர் எப்போதும், எல்லா விஷயங்களிலும் முதலாளி வர்க்கத்தோடு ஒன்றுபட்டார் எனப் புரிந்து கொள்ளக் கூடாது. மறுபுறத்தில், நண்பராகவும், தத்துவவாதியாகவும்...