தமிழ் கட்சிகளின் மகஜர் கையளிப்பு ஒத்தி வைப்பு!
இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் இயங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர...
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளார்!
இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க சக்தி நிறுவனமான New Fortress Energy Inc. இற்கும் இடையில் மின்சார உற்பத்தி சம்பந்தமான கெரவலபிட்டிய யுகடனவி ((Kerawalapitiya Yugadanavi Power Plant ) என்ற பெயரில் உள்ள மின்சக்தி...
13ஆவது திருத்தத்திலுள்ள விடயங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டின் கீழ் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்விடப் பிரதேசங்களில் கெளரவமாகவும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழவும்,...
புத்தாண்டு: இந்திய – சீன இராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்!
இந்திய, சீன இராணுவத்தினருக்கிடையில் கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு பின்னர் இரு நாட்டு இராணுவத்தினரும் இம்முறை புத்தாண்டின் நிமித்தம் இனிப்புக்களைப் பரிமாறி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
தமிழ் கட்சிகளின் முயற்சி வெற்றியளிக்குமா?
பலரும் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியது போல இம்முறையும் யாழ். மேட்டுக்குடியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே இந்த மகஜரில் கையெழுத்திட்டுள்ளன. மகஜர் இந்திப் பிரதமரின் கைகளுக்குப் போக முன்னரே இந்தக் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள இழுபறி...
சிறுபான்மைக் களங்களை குறுக்கிடும் பலவீனங்கள்
நாற்பது வருடகால அரசியல் அபிலாஷைகளை அடைவதில் தாண்டவுள்ள தடைகள் இன்னும் எத்தனையோ இருக்கையில், உள்ளக முரண்பாடுகளுக்கே தீர்வின்றியுள்ளனர் தமிழ்மொழிச் சமூகத்தினர். ஒரு ஆவணத்தில் கூட தமிழ்மொழித் தேசியங்களாக ஒன்றுபடாதளவில்தான் இவர்களது இடைவௌிகள் இருக்கின்றன....
திரிகோணமலை எண்ணெய்த் தாங்கி ஒப்பந்தம் கைச்சாத்தானமைக்கு இந்தியா பாராட்டு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) நேரடியாக 24 தாங்கிகளும், CPC இன் கீழுள்ள நிறுவனத்தின் ஊடாக 61 தாங்கிகளும் என மொத்தமாகவுள்ள 99 தாங்கிகளில் 85 தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்...
விவசாயிகளின் போராட்டமும் அதன் வர்க்க அடித்தளமும்
விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு அவர்களுக்குப் பெரும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பெரும் பகுதி விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தின் முன் தனது...
ஜனவரி 5: உலக பறவைகள் தினம்!
இன்று ஜனவரி 5 ஆம் தேதி தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன்மையாக இது அமெரிக்காவில் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சூழலை விரும்பும் அனைவரும் நினைவுகூர வேண்டிய நாள் இது. இந்த நாள் அழிந்துவரும் பறவை...
கியூபா தனிமைப் படவில்லை; அமெரிக்காதான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் ஒரு பரந்துபட்ட பங்கு தாரராக இரண்டு நாடுகளும் சென்று கொண்டிருக்கின்றன. இருதரப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்தத் திட்டங்கள் பெரும் வளர்ச்சியைக் கொண்டு வரும். அறிவியல்,...