பொருளாதார சவால்கள் நிறைந்த புதிய ஆண்டுக்குள் உலகம் பிரவேசம்!
இலங்கையைப் பொறுத்த வரையில் தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சாவல்கள் முக்கிய விடயமாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாடும் தமக்குக் காணப்படும் சவால்களை முறியடிப்பதற்கும், அதிலிருந்து மீண்டெழுந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும் கடுமையான...
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே
இந்தியாவின் இரும்புப் பெண் சாவித்ரிபாய் பூலே. இவர் தான் இந்தியாவின் முதல் ஆசிரியையும் ஆவார். ஆனால், வழக்கம் போல் இந்திய வரலாறு தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டது. நமக்குச் சொல்லித் தந்த பெண்ணியவாதிகள் வரிசையில்...
தொடரும் காஷ்மீர் படுகொலைகள்! தீர்வு என்ன?
இந்துக்களின் ஆட்சி என்ற இவர்களின் கொள்கையை நிலை நாட்ட, காஷ்மீர் மக்களின் அடையாளத்தை சிதைக்க விழைகின்றனர். இதற்காக அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அவற்றில் ஒன்றிற்கு சட்டசபை இல்லாமலும் பிரித்து, முஸ்லீம்களை அங்கு சிறுபான்மை...
எழுத்தாளர் அம்பைக்கு 2021 இற்கானஆண்டுக்கான இந்திய சாகித்ய அகாடமி விருது
"பெண் எழுத்தாளர் என்பதற்காக எனக்கு விருது தந்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தமிழில்தான் இந்த நிலை. வேறு எந்த மொழியிலும் இந்த நிலை இல்லை. தெலுங்கு, கன்னடம், குஜராத்தி என எந்தமொழியை எடுத்துக்கொண்டாலும் பெண் எழுத்தாளர்கள்...
அமைதியின் பேரிரைச்சல் – 1968 கீழ்வெண்மணிப் படுகொலைகளை மீளுருவாக்கிக் காணுதல்
தலித்துகள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்துப் பேசும் போதெல்லாம், அடிக்கடி கீழ்வெண்மணி என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகக்கொடூரமான வன்முறைக் குற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கீழ்வெண்மணிப் படுகொலைகள் இருப்பதாக டெல்டும்ப்டே கூறுகிறார்....
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி
பூமியிலிருந்து செயல்படும் தொலைநோக்கிகளின் பார்வையை நம் வளிமண்டலம் மறைத்துவிடும். அதனாலேயே அதிகப் பொருட்செலவு ஆனாலும், விண்வெளித் தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. ஜேம்ஸ் வெப்புக்கு முன்னதாக 1990-ல் நாசாவால் விண்ணில் அனுப்பப்பட்ட ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி முக்கியத்துவம்...
ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய இந்திய விவசாயிகள் !
மூன்று சட்டங்களுக்கும் எதிரான விவசாயிகளின் கடுமையான போராட்டம், மோடி அரசாங்கத்தை சரணடையச் செய்து விட்டது. ஆனால், வெறுமனே சட்டங்களை திரும்பப் பெறுவதனால் மட்டும், பழைய நிலைமையை மீட்டெடுத்திட முடியாது. இவ்விடத்தில்தான், விவசாயிகள் வற்புறுத்தக்கூடிய, குறைந்தபட்ச...
பாரதியும், இதழியலும்!
இதழியல் ஊடகம் இப்போது பரபரப்பு என்கிற ஒரே நோக்கத்தின் கீழ்ச் சிக்கிவிட்டது. தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நடக்கும் அசுரத்தனமான போட்டிக்கு இடையில் இதழியல் நெறிமுறைகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்தப் போட்டியில் யார் யாருடைய தலைகளோ உருள்கின்றன....
13வது திருத்தமும் தமிழ் சமூகமும்
நாம் அவதானிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுண்டு. தமிழ் பேசும் மக்களுக்கான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தே 13 தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அதுவே ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் குரலாக அமையும். இ.தொ.காவும் ஈழ...
கீழ் வெண்மணி படுகொலைகள் 53 ஆண்டுகள்
கீழ்வெண்மணி கிராமத்தில் அரை படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக விவசாயக் கூலிகளும் அவர்களின் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்தக் கொடூர சம்பவத்தின் 53 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று....