மண்டியிடுங்கள் தந்தையே!

தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது 'மண்டியிடுங்கள் தந்தையே' என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்....

கழிவறை இருக்கை-பாலியல் கல்வியை வலியுறுத்தும் புத்தகம்

இந்தச் சமூகத்தில் தவறான பாதிப்புகள் ஏற்படாமல் அவர்கள் வாழ்வதற்கான திறமையையும், சூழ்நிலையையும் நம்மைவிட்டால் வேறு யார் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இயலும். காட்சி ஊடகங்களும், எழுத்தாளர்களும் காதலை தேவையின்றி சித்தரிப்பதையும், திரித்துக் காட்டுவதையும், எழுதுவதையும்...

ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே முதலாளித்துவ சக்திகள் மிரண்டு போகிறார்கள். ஸ்டாலினின் புகழ் பரவினால் உலகின் முதலாளித்துவ, பாசிச சக்திகள் நொறுக்கப்படும் என்பதால், அவரைப் பற்றிய மிகையான விமர்சனங்களை, கட்டுக்கதைகளை இன்றும் தொடர்ந்து உலவவிடுகின்றனர்....

ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி!

இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும்...

நாடாளுமன்றத்தை அவமதித்திடும் பாஜக!

மாநிலங்களவை, முதல் நாளன்றே ஒட்டுமொத்த கூட்டத்தொடர் காலத்திற்கும் 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதைப் பார்த்தோம். அவர்கள் அனைவரும் சென்ற கூட்டத்தொடரின்போது ஓகஸ்ட் 12 அன்று கட்டுப்பாடில்லாமல், வன்முறை பாணியில் நடந்துகொண்டார்கள் என்று...

வங்கதேசம் 50 – போரும் காரணமும்

பிரச்சினை எல்லை மீறிய சூழலில், இந்தியா உலக நாடுகளிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது. பனிப்போரில் அன்றைய உலகம் சிக்கிக்கொண்டிருந்ததால் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகள் முதலில் மெளனம் சாதித்தன. தெற்காசியாவில் சோவியத் ரஷ்யா...

பைடன் நடத்திய உச்சி மாநாடு: ஜனநாயகமா? சோசலிச எதிர்ப்பா?

அமெரிக்கா தலைமையில் ‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. டிசம்பர் 9ந் திகதி தொடங்கிய இந்த மாநாடு, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள...

கே.வி.மகாதேவன் – இசைத்தமிழ் இவர் செய்த அரும் சாதனை

ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி, அறுபதுகளில் நன்றாக வேர்விட்டு, எழுபதுகளின் இறுதிவரை இந்தியத் திரையிசையை சிலந்தி வலைபோல் ஆக்கிரமித்திருந்தது மேற்கத்திய சங்கீதம். அதன் வேகத்தில் நமது பாரம்பரியமான கர்நாடக சங்கீதம் தன் முக்கியத்துவனத்தைத் திரையில் மெல்ல...

அந்நிய நாடுகளின் அழுத்தத்தை இலங்கை மீது பிரயோகிக்க சொல்லி கோருவது முட்டாள்த்தனம்!

'இலங்கை ஓர் இறைமையுள்ள நாடாகும். எந்த ஒரு நாடும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிடுவதை இலங்கையும் விரும்புவதில்லை. குறிப்பிட்ட நாடுகளும் இந்த விடயத்தில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கும். இந்த விடயம் அனைத்து தரப்பினருக்கும்...

ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?

“ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து, அதாவது 'நதிமூலம்' என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.    ...