எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார்

இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதை, சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 70க்கும் மேற்பட்ட...

140வது நினைவு தினம்: ஜென்னி மார்க்ஸ்

மார்க்சோ, ஜென்னியோ அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதபடி தான் வாழ்ந்தார்கள். வறுமையிலும் நோயிலும் அடிபட்டதால், ஜென்னியின் உடல் மகனுக்கு பால் கொடுக்கும் நிலையில் இல்லை. என் மகனுக்கு இருந்த பசியில் அவன் பலமாக...

“ஒருமுறை மீண்டும் என் இதயத்தோடு உன்னை அணைத்துக்கொள்கிறேன்” – மார்க்ஸ் – ஜென்னி காதல்!

``அவளைப்போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்த ஒரு வரம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஜென்னியின் கல்லறையில் பூ வைத்து கண்ணீர் சிந்திவிட்டு சமுதாய பணிக்காக வந்த மார்க்ஸ் பற்றி...

ஆகச் சிறந்த காதல்: மார்க்ஸ் – ஜென்னி

மார்க்ஸ்-ஜென்னி மீதும், ஜென்னி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த காதல் மிகவும் உன்னதமானது. இது புரிதலால் உண்டான காதல் கதை.  இத்தனைக்கும் மார்க்ஸைவிட ஜென்னி நான்கு வயது பெரியவர்.  ஜென்னி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், “...

புலிகள் அமைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்  நிராகரித்துள்ளது. ...

ஒமிக்ரான் – உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்: WHO எச்சரிக்கை!

"நோயின் தீவிரத் தன்மை எப்படி இருந்தாலும், தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைப்புகளுக்கான தேவையை அதிகரிக்கும். இதனால், மரணங்களும் அதிகரிக்கலாம். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான இதன் தாக்கம் அபரிமிதமாக இருக்கும். குறிப்பாக, தடுப்பூசி குறைவாகப்...

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும்!

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்து எதேச்சாதிகாரமான முறையில் ஆட்சி செய்தவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பலத்த அடியாகும். தொழிலாளர் வர்க்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டு, பெரும் திரளான விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் நாடாளுமன்றத்தையும்,...

‘காவியமா நெஞ்சின் ஓவியமா’: மருதகாசி நினைவு நாள்

‘மந்திரி குமாரி’ திரைப்படத்தில், ஆசை மொழி பேசி மனைவியை மலையுச்சியில் இருந்து தள்ளிக் கொல்லும் நோக்கத்தோடு கணவன் அழைத்துச் செல்லும் காட்சிக்காக, திருச்சி லோகநாதன் - ஜிக்கி இணை குரல்களின் கிறக்கம் மிகுந்த ‘வாராய்...

காலநிலை நெருக்கடி: சிறுவெள்ளமும் பெருங்கேள்விகளும்

காலநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் திடீர் வெள்ளம், வரட்சி, சூறாவளி, கடல்மட்ட உயர்வு என்பன, மக்களை இடம்பெயர வைக்கிறது. இந்த இடப்பெயர்ச்சி வளப்பற்றாக்குறை, இடநெருக்கடி, போர் போன்ற பலவற்றை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இடம்பெயரும் மக்களில்...

ஓமிக்ரான் கொரோனா திரிபை ‘கவலைக்குரிய திரிபு’ என அறிவித்த உலக சுகாதார அமைப்பு!

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜீனோமிக்ஸ் கண்காணிப்புக்கான நெட்வொர்க் (NGS-SA) திங்களன்று இந்த மாறுபாட்டை அடையாளம் கண்டுள்ளது. NGS-SA ஆனது மாறுபாட்டுடன் தொடர்புடைய SARS-CoV-2 வைரஸ்களின் குழுவைக் கண்டறிந்தது, அவை B.1.1.529 என்ற பரம்பரையைச் சேர்ந்தவை....