மோடியின் அறிவிப்பு வாபஸ் அல்ல, தற்காலிகப் பின்வாங்கலே!

வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதாக மோடி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், அது தன் தவறுகளை உணர்ந்தோ, மனம் மாறியோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைக் கருதியோ அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என எவருமே...

விவசாயிகள் போராட்டம் மகத்தான வெற்றி

மோடி  அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் முற்றுகையிட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்...

ஜெய்பீம்: எதிர்மறை அரசியல் போதும் அன்புமணி

இந்தியாவில் முன்னுதாரணம் இல்லாத, ஓர் யதேச்சதிகார ஆட்சி நடக்கிறது. மாநிலங்கள் என்னும் மொத்த அமைப்பின் மீதும், இன்றைய ஒன்றிய அரசு மோதுகிறது. தன் கை கால்களை முறித்து, தானே புசிக்க முற்படும் ஒரு விநோத...

‘ஜெய் பீம்’: ஐஎம்டிபியில் முதலிடம், நவீன தலித் சினிமாவில் முக்கிய இடம்

20 ஆம் நூற்றாண்டின் மறக்கப்பட்ட தலித் சித்தாந்தங்கள் வரலாற்றில் இருந்து மீட்கப்பட்டன. பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்கள் பல தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பரவியிருந்தன. கடந்த பத்தாண்டுகளில், சில எழுத்தாளர்கள் சினிமாவுக்குச் சென்று திரைப்படங்களை...

இலங்கைக்கு சீனா அனுப்பிய சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உரம்

சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது. சீனக் கப்பல் இப்படி அடம்பிடிப்பதால், ராஜீய உறவிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏன்?...

நான்காவது முறையாக ஜனாதிபதி ஆகிறார் டேனியல் ஓர்ட்டேகா

நிகரகுவாவில் ஓர்ட்டேகா அரசுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு நாசகர நடவடிக்கைகளை ஏவிவிட்டது. அவர் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கு எண்ணற்ற இழி முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவற்றை நிகரகுவா மக்கள் தகர்த்து எறிந்துவிட்டார்கள் என்பதே...

அரசாங்க சேவையை வினைத்திறன் கொண்ட துறையாக மாற்ற முனைந்திருக்கும் நிதியறிக்கை

2022ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாக சார்பானதும் எதிரானதுமான கருத்துக்கள் பல்வேறு மட்டங்களிலும் தளங்களிலும் வெளியாகி வருவதைக் காணமுடிகிறது. ...

இந்தியாவால் மறக்கவே முடியாதவர் நேரு

புறக்கணித்தலுக்கும் தாக்குதலுக்கும் நேரு இப்படி இலக்காவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. காந்தியின் படுகொலைக்குப் பிறகு தங்களுடைய இயக்கத்தைத் தடைசெய்ததற்காக ஆர்எஸ்எஸ் அவரை வெறுக்கிறது. மதச்சார்பின்மைதான் அரசின் கொள்கை என்ற அவருடைய நடவடிக்கையை ஏற்க அது...

எல்லாமே தவறாக நடப்பது போன்றே இப்போது தோன்றலாம்; ஆனால், பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள்!

எனக்கும் ஒரு அரச மாளிகை இருக்கின்றது. அது மிகவும் விசாலமானது. அதில் தங்குவதற்கு கஷ்டமாக உள்ளது. அநியாயமாக மின்சார கட்டணம் தான் அதிகரிக்கும். நான் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டிலேயே தற்போதும் இருக்கின்றேன். உண்மையாக பலபேர்...

கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது!

இலங்கை அரசின் புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்துவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும்...