காட்டின் கலைக்களஞ்சியம் ‘துளசி கவுடா’
பூமி – நமக்கெல்லாம் தாய். இந்த பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மரங்களின் தாய், துளசி. கர்நாடக மாநிலம், அங்கோலா வட்டம், ஹொன்னாலி என்ற பழங்குடி கிராமத்தில் பிறந்த துளசி, தனது இரண்டாவது வயதிலேயே தந்தையை...
நம்பிக்கை தரும் கொரோனா மாத்திரைகள்
தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொரோனா மாத்திரைகளின் பயன்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும், தடுப்பூசிகள் மிகக் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர நாடுகளில் கொரோனா...
முதலாளித்துவம் இனி நீடிக்கமுடியாது – பருவ நிலை தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு எச்சரிக்கை!
காலவரையற்ற வளர்ச்சியைக் கைவிடுவதைத் தவிர நமக்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை கசிந்துள்ள அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த மாற்றம் நாடுகளுக்கிடையேயான உமிழ்வுகளில் உள்ள கலாச்சார மற்றும் வரலாற்று வேறுபாடுகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற...
வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின்னர் இயற்கை விவசாயம்! -அசத்தும் சிவகங்கை விவசாயி
`ஊருக்குக் கடைசி உலகம்பட்டி' என்ற சொலவடை செட்டிநாடு நகரத்தார் மத்தியில் பிரபலம். `ஊருக்குக் கடைசியா உள்ள உலகம்பட்டி ஊரிலா பொண்ணு எடுக்கப் போற' என்று கிண்டல் அடிப்பார்களாம். இந்த உலகம்பட்டி கிராமத்தில் விவசாயத்தில் நல்ல...
முது பெரும் காந்தியச் செயற்பாட்டாளர் நஞ்சுண்டையா சுப்பாராவ் !
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் இருப்பிடம். ஒன்றையயான்று மிஞ்சும் கொள்ளைக்கூட்டங்கள் அங்கே கொலை, கொள்ளைகள் நடத்திவிட்டு இந்தப் பள்ளத்தாக்கில் வந்து மறைந்து கொள்வது வழக்கம். அரசாங்கம் எவ்வளவோ பணம் செலவழித்தும், பெரிய காவல்துறைப் படைகளை அனுப்பியும்...
‘ஜெய் பீம்’ திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன?
இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராசாக்கண்ணு என்ற தொழிலாளி உண்மைக்கு மாறாக திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, அவரும் அவரது உறவினர்களும் காவல் நிலையத்தில் கொடுமையாக துன்புறுத்தப்பட்டு, இறுதியில் ராசாக்கண்ணு கொல்லப்படுவதாக காட்டும் ஜெய்பீம் படம் இப்போது...
மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது?
ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....
பாரதிய ஜனதாக்கட்சிக்கு எதிராக இந்திய தேசம் திரளுகிறதா?
இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமானதாக இல்லையென்றால், மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று பொருள். 13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும்...
தெற்கு ஆசியாவில் வகுப்புவாதமும் மத அடிப்படைவாதமும்
மோடி-அமித் ஷா இரட்டையரின் ஆட்சியானது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்திடுவதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மக்கள்தொகையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கிஞ்சிற்றும் தயங்கிடவில்லை....
ஜெய் பீம் – சினிமா விமர்சனம்
தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மனைவி செங்கேணி(லிஜோமோல் ஜோஸ்). அந்த ஊர் பெரிய மனிதர் வீட்டில் ஒரு நாள் பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. சில...