புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை: மூவரின் வேறுபட்ட கண்ணோட்டங்கள்!
தமிழ் புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பு குறித்து கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு அரசியல் முக்கியஸ்தர்கள் மூவர் பதில் அளித்துள்ளனர். மேற்படி முக்கியஸ்தர்கள் மூவரிடமும் கேட்கப்பட்டஐந்து கேள்விகளும் வருமாறு:...
ஈழத்து ஆங்கில இலக்கிய உலகில் சி. வி. வேலுப்பிள்ளை
இலங்கையில் தேயிலை, றப்பர், தேயிலைத் தோட்டங்களில் உழைத்து மாயும் இலங்கை இந்தியர்களின் மத்தியிலிருந்து ஒரு கவிஞன் எழுந்திருக்கிறான். ஒரு காவியக் கவிஞனின் வலிமையுடன் ஆங்கில மொழியில் அவன் பேசுகிறான். இந்த தேசத்தின் நாடற்ற, குரலற்ற...
பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம்
பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
மகாத்மா காந்தி பற்றி 150 தகவல்கள்
பீகார் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காகக் குரல் தந்தார். கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். விவசாயிகளின் பிரச்னையைப் பேச சிறப்புப் பிரதிநிதியாக, பீகார் அரசு காந்தியைத் தேர்ந்தெடுத்தது....
காந்தியடிகளை அறிந்து கொள்வோம்!
காந்தி மாறுதல்களை ஏற்றுக்கொண்டவர். அதற்கு ஏற்ப தன்நிலையையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் முந்தைய நிலைக்கு மாறுபட்ட நிலை எடுத்தபோது ஏன் இந்த முரண்பாடு என்று அவரிம் வினவப்பட்டது. நான் எழுதும்போது கூட...
காங்கிரஸில் மேவானி, கன்னையா: தாக்கங்கள் என்ன?
தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும் கட்சியின் முடிவுகளில் தன்னுடைய செல்வாக்கைத் தளர்த்திக்கொள்ளாத ராகுல் காந்தியின் சித்தாந்தப் பார்வை இடதுசாரிச் சிந்தனைக்கு நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. ...
கன்னையா, மேவானியின் வருகை காங்கிரஸ் பண்பை மாற்றி அமைக்குமா?
கட்சிக்குள் புதிய ரத்தம் புகுத்தப்பட வேண்டும்; இளைஞர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பது ராகுல் கட்சிக்குள் நுழைந்த நாள் முதலாகப் பேசிவரும் விஷயம். முன்னதாக இப்படிப் பேசிக் கொண்டுவரப்பட்ட ஒரு படை இன்று என்னவானார்கள் என்ற...
மக்கள் சீனமும், சீன மக்களின் வாழ்க்கையும் !
இந்தியாவும், சீனாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள். கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் விடுதலையைச் சுவைத்த நாடுகள். இந்தியா, தனக்கு முதலாளித்துவபாதையைத் தேர்வு செய்தது. நமது நாட்டில் கம்யூனிஸ்டுகள் முன் நின்று போராடிய...
மர்மங்களுடன் மரணித்த ‘ராபியா’
ஆரம்பக்கல்வி முதலே, பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும்,...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்தது அவமான செயல்!
சிறைச்சாலை கைதிகள் அரசாங்கத்தின் கீழேயே உள்ளனர். எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இதேவேளை எனது அமைச்சின் கீழ் உள்ள குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு தேசிய ஆணையமும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட...