நீதிபதி சந்துரு
சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் சந்துரு கதாபாத்திரம், நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை தழுவி உருவாகப்பட்டுள்ளது.1993-ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கிற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு...
‘மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை’ – கோபால கிருஷ்ண காந்தியுடன் உரையாடல்
மிகவும் எளிமையான, சாதாரண சூழ்நிலை என்றாலும் சில அசாதாரண வாய்ப்புகளுடனே காந்தி பிறந்தார். தன்னுடைய மனசாட்சியுடன், தன்னிடமிருந்த லட்சியங்களால் தன்னைக் குறித்து அவருக்குள் இருந்த மோதல், தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்து வாழ்க்கையில் ஏதாவது...
சீன மாணவர்களிடம் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்
சீனாவில் 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்மொழிக் கல்வியானது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. சீனர்கள் தமிழைக் கற்றுக்கொள்வதால், இரு தரப்புகளுக்கிடையேயான பரிமாற்றம் அதிகரித்துள்ளது; சீன மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டை அறிந்துகொள்ளும்...
“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்”
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும்...
ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை
பொதுவாக சர்வதேச அளவிலான பன்னாட்டுக் கூட்டமைப்புகள்தான் நாம் அனைவரும் அறிந்தவையாக இருந்து வருகின்றன. நேட்டோ, ஜி-7 போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சீனாவின் முன்முயற்சியில் 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட SCO என்ற ஷாங்காய்...
சர்வதேச புரட்சியாளன் சே குவேரா
தனது வயதில் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலத்தீன்...
யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் திட்டங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் ஆரம்பம்
எவரையும் தோற்கடிப்பது அன்றி, யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அந்த மக்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள்...
அயோக்கியத்தனமானது லக்கிம்பூர் கெரி வன்முறை
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளின் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டதும், தேசத்தின் மனநிலையை விவசாயிகளுக்கு எதிராகத் திருப்பிவிடுவதுமான முயற்சி அயோக்கியத்தனமானது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் தரப்பில் சில தவறுகள் இழைக்கப்பட்டிருந்தாலும், இந்திய அரசே அதற்கான...
போர்க்குற்ற விசாரணையில் கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும்
புலம்பெயர் தமிழ் தரப்புக்களும் பேச தயாரென ஜனாதிபதி கூறியதும் கொதித்து எழுகின்றீர்கள். அப்படி பேசினால் உங்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்றா அஞ்சுகின்றீர்கள்? . என்றுமே நீங்கள் மக்கள் நலன்பற்றி சிந்திப்பதில்லை. அப்படி...
லக்கிம்பூர் வன்முறை: தாமாக முன்வந்து இந்திய விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒக்ரோபர் 3 ஆம் தேதியன்று காலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதாக இருந்தது....