கல்வியில் மாணவர்களின் வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!
பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு மாணவன் எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத் திறனை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும். ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க...
அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் – மேல்முறையீடு செய்ய அசாஞ்சே தரப்பு முடிவு
இங்கிலாந்தில் உள்ள ஈகுவடோர் நாட்டின் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தஞ்சமடைந்த ஜூலியன் அசாஞ்சே அடுத்த ஏழு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஈகுவடோர் ...
டிசம்பர் 11: பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள்
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி.
தம் தாய்மொழி தமிழின்மீது அளவு கடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக்...
ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்த டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது – வெற்றிப் பேரணி நடத்த முடிவு!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளாண் விலை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு உறுதி செய்ததை தொடர்ந்து போராட்டம் திரும்பப்...
மழை காலத்தில் பறவைகள் என்ன செய்கின்றன?
மழையைப் பறவைகள் எப்படி எதிர்கொள்கின்றன? குஞ்சுகள் உடைய பறவைகள் அதன் குஞ்சுகளை மழையிலிருந்து எப்படி காப்பாற்றுகிறது? பறக்கவே முடியாத இந்த மழையில் இரைக்கு என்ன செய்கிறது? இப்படி நிறையக் கேள்விகள் ஜன்னல் வழியே பறவைகளைக்...
உலகப் பொருளாதார மேதை அம்பேத்கர்!
கொலம்பியா பல்கலை வளாகம் அளப்பரிய சுதந்திரத்தை அவருக்கு வாரி வழங்கியிருந்தது. தலைசிறந்த பல்கலைக் கழகம் தனக்கு வழங்கிய வாய்ப்பை முழுமையாக அவர் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அறிவார்ந்த மேதைகள் அவரின்...
அம்பேத்கர் 65வது நினைவுதினம்: என் சமூகத்திற்காக இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறேன்!
``நான் மரணமடைந்த பின், என் உடலின் மீது நாட்டின் தேசியக் கொடியைப் போர்த்துவதாலோ அல்லது என் தோழர்கள் மலர்மாலைகளைப் போட்டு அஞ்சலி செலுத்துவதாலோ மரியாதை கிடைத்துவிடாது. என் மரணத்தருவாயிலும் என் உடற்கட்டில் இருந்து உயிர்ப்பற்றவை...
நாட்டை திவாலாக்கிவிடுமா குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்?
சித்தாந்தம் சார்ந்த பிரச்சாரங்களில் பெரும்பாலும் நிலவுவதைப் போல, குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கைக்கு எதிரான இந்த வசைமாரிகளும் முழுக்க முழுக்க அறியாமையாலும், விவசாயத்துக்கு எதிரான விரோதக் கண்ணோட்டத்தாலும், ஊதிப்பெருக்கப்பட்ட கட்டுக் கதைகளாலும் உருவானவை. வரலாற்றுச்...
செ.கணேசலிங்கன்: ஈழத் தமிழ் இலக்கிய முன்னோடி
தொடக்கத்தில் காந்தியவாதியாக இருந்த கணேசலிங்கன், ‘மகாத்மா காங்கிரஸ்’ என்ற அமைப்பின் செயலாளராக, யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிவந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றியவர். 1948-49-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில், முன்னோடி...
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் விடைபெற்றார்!
'செவ்வானம்' நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் 'மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்ற சிறு நூலை...