டெல்லி வன்முறையை தடுப்பதில் அலட்சியம்!
டெல்லியில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை வெடித்துள்ளது. 17 வயது இளைஞர் முதல் 84 வயது மூதாட்டி அக்பரி வரை கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை, மருத்துவமைனையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்....
கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு – உலகெங்கும் என்ன நிலவரம்?
ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆம் உயர்ந்துள்ளது என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது....
வாத்தியாரைச் சந்தித்த கதை
பொதுவுடைமைச் சித்தாந்தந்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அன்றைக்குத் தீவிரமாக இயங்கிவந்த தோழர்கள் பாலன் (பாலதண்டாயுதம்), மாயாண்டி பாரதி, நல்லக்கண்ணு, ஆகிய வேறு பலரோடு அறிமுகங்கள் இல்லாமலே நெருங்கிய நட்பு பேணியிருக்கிறார்....
வாசிக்கும் சமூகமே வளரும்!
மேசையின் மீது இரண்டு கால்களையும் நேராக நீட்டி அமரவைத்து முழங்காலுக்குக்கீழ் பாதம் வரையிலுள்ள மேல்பகுதியில் இரும்புபோல் உள்ள உருட்டுத் தடியை வைத்து அழுத்தி உருட்டிக்கொண்டே அந்தத் தலைவர் எங்கே பதுங்கியிருக்கிறார், இந்தத் தலைவர் எங்கே...
சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது? – உலக சுகாதார அமைப்பு கவலை
கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவருன் நேரடி தொடர்பு இல்லை. சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சில நாடுகளுக்கு இத்தொற்று பரவுகிறது என்பது புரியவில்லை. முக்கியமாக இரானில் தற்போது அதிகமாகும்...
மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல்
பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில் “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை “நடைமுறைக்கான தத்துவம்” (The philosophy of Practice)...
இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவது அவசியம்!
இலங்கையுடனான இந்தியாவின் உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும், வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்திய சுற்றுப்பயணம் ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அதிபராகப் பதவியேற்ற உடனேயே கோத்தபய ராஜபக்ச கடந்த நவம்பரில் இந்தியா வந்திருந்தார்....
சீனப்பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்
சீனாவைச் சேர்ந்த 43 வயதான இப்பெண் சீனாவின் ஹுபேயிலிருந்து ஜனவரி 19ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார். இந்நிலையில் இவர் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த ஜனவரி 26ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ...
பொருளாதார ஏற்றத்தாழ்வு – இந்தியாவின் நிலை என்ன?
கடந்த பத்தாண்டுகளில் பரவலாகவும் தீவிரமாகவும் விவாதிக்கப்பட்ட பேசுபொருள்களுள் ஒன்று பொருளாதார ஏற்றத்தாழ்வு (Economic Inequality). வளர்ந்த பொருளாதாரங்கள் என்று கருதப்படும் நாடுகள் உட்பட, உலகின் பல பகுதிகளில் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாகியிருப்பதையும், தொடர்ந்து...
பரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்!
இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்திருக்கிறது. இதில் 99% பேர் சீனர்கள்தான். நோயின் கொடுங்கரங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபடுகிறது சீனா. இந்த வைரஸைக் காட்டிலும்...