கூலி இராணுவத்தின் கலவரம்!
ரஷ்ய அரசின் உதவியால், மான்யத்தால், ஒப்பந்தத்தால் உண்டு செழித்து கொழுத்து வளர்ந்த பிரிகோசின் தாண்டக் கூடாத சிவப்புக்கோட்டை தாண்டியதால் ...
பழங்குடி மக்களின் நிலங்களைச் சுரண்ட பெருவில் தடை
பெரு நாட்டில் தங்கள் பகுதிகளில் இயற்கை வளங்களைச் சுரண்டும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். ...
இந்திய தேசிய புள்ளியியல் தினமும் புள்ளியியலின் முக்கியத்துவமும்!
புள்ளிவிவரங்கள் மூலம் வளர்ச்சியில் ஏற்படும் இடைவெளிகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப வளங்களை ஒதுக்கீடு செய்ய இயலும். மக்களின் வாழ்வு மேம்படவும் சமவிகித வளர்ச்சியை எட்டவும் புள்ளிவிவரங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது...
ரஷ்யாவில் என்ன நடக்கிறது?
மாஸ்கோவில் வசிக்கும் மக்கள் பெரிதாக இது குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வாக்னர், பிரிகோஜின் சொல்வதை நாம் முழுமையாக நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்கிறார் என்றும் நமக்கு முழுமையாகத் தெரியாது. ...
உறுதிகொண்ட நெஞ்சினாய்…
வாழ நினைத்தால் வாழலாம். விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு இந்நிகழ்சிகள் ஒரு பாடம். மிகப் பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடாமுயற்சினால்தான்...
2023 ஆம் ஆண்டின் சீனா-ரஷ்யா வர்த்தக இலக்கு
உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன. ஏராளமான பொருளாதாரத்தடைகளை அந்நாடுகள் விதித்திருக்கின்றன....
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன் – மாக்சிம் கார்க்கி
மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை...
எதில் தன்னாட்சியும் தற்சார்பும் வேண்டும்? – பகுதி 12
இன்று புதிதாக பல தொழில்நுட்பங்கள் வந்திருக்கிறது. இதில் உழைக்கும் வர்க்கம் எதனைக் கைக்கொள்ளவேண்டும்? என்று கேட்டால் ...
தடம் புரளும் ரயில்களும், நெறி பிறழும் அரசியலும்
இறந்தவர்களில் பலர் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்தவர்கள், குளிரூட்டப்படாத பெட்டிகளில் பயணம் செய்தவர்கள். ...
லெனினும் சாவர்க்கரும்!
நான்காவது முறையாக லெனின் லண்ட னுக்குச் சென்றது 1908 ஆம் ஆண்டு. மே 16ஆம் நாள் அங்கு சென்றவர், ஜூன் 10ஆம் தேதி வரை அங்கே தங்கியிருந்தார்! இந்த முறை அவர் எங்கே தங்கி...