கயிற்றில் இருந்த சாதி வன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!
அவனது இரத்தம் அவனது வீட்டிலும் தெருவிலும் கதவிலும் பாத்திரங்களிலும் சகதியாய் படிந்து கிடக்கிறது. அவனை வெட்டியவர்களின் நடவடிக்கை கூலிப்படை ஆட்கள் போன்றே இருந்தது. ஆனால் வெட்டியவர்கள் அனைவரும் மாணவர்கள். பதினேழு வயது, பதினாரு வயது...
பேராசிரியர் நுஃமானின் படைப்புகளும் பங்களிப்புகளும் : ஒரு மதிப்பீடு
’புத்தரின் மரணம்’ எனும் அவரது கவிதை எங்களைப் பெரிய அளவில் ஈர்த்த ஒரு படைப்பாக இருந்தது. ...
டொலரின் ஆதிக்கத்தை உடைக்குமா பிரிக்ஸ் மாநாடு?
2022 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஜி-7 நாடுகளின் பங்களிப்பு 30.39 சதவீம் மட்டுமே. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் 31.59 சதவீத அளவிற்கு பங்கு வகித்துள்ளன. ...
பற்றி எரியும் மணிப்பூர்
மணிப்பூரில் உள்ள மெய்தி (Metei) மக்களுக்கும் குக்கி (Kuki) பழங்குடிகளுக்கும் இடையில் மதரீதியாக, இனரீதியாக பிளவு ஏற்படுத்தி "ஒரு குஜராத் மாடல் கலவரத்தை" திட்டமிட்டு தலைமையேற்று அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க கும்பல். ...
அணு ஆயுதங்களுக்குத் தேவை முடிவுரை!
இரண்டாம் உலகப் போரின் இறுதியில், 1945 ஓகஸ்ட் 6 அன்று ஜப்பானின் ஹிரோஷிமாவிலும் மூன்று நாள் கழித்து (ஓகஸ்ட் 9) அந்நாட்டின் இன்னொரு நகரமான நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்டன. ...
பாரதிய ஜனதாக்கட்சியின் அரசின் விருப்பமே ஹரியானா கலவரம்!
இஸ்லாமிய வியாபாரத் தளங்கள், கடைகள் தள்ளுவண்டி கடை உட்பட எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்ட கார்களுக்கு எண்ணிக்கையே இல்லை....
பிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்
மார்க்சியத்தின் உலகக்கண்ணோட்டத்தை பரிணமிக்கச் செய்வதில், மார்க்சிற்கு இணையான பேராசானாக எங்கெல்ஸ் விளங்கினார் என்பதே உண்மையாகும். ...
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது...
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு 33 வருடம்
1985ம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான யுத்த காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்...
அப்பாவிகளை சுட்டுக் கொன்றவர் மன நோயாளியா? மதவாத நோயாளியா?
சிறுபான்மை மக்களான பழங்குடியினத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பா.ஜ.க அரசு உதவி செய்கிறது என்றும், கலவரத்தை தடுக்க மாநில மற்றும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ...