Month: மார்ச் 2022

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன்? – மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்கா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை 'போர்க் குற்றவாளி' என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக் கூடியதும் அல்ல...

இலங்கையின் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் அந்நிய செலாவணி நெருக்கடியே!

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு...

ரஷ்யாவைப் பலவீனப்படுத்த மேற்குலகம் விரித்துள்ள சதிவலையின் களமா உக்ரைன்?

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் சார்பு நிலையை உக்ரைன் எடுத்ததன் விளைவாக ரஷ்யாவின் படையெடுப்புக்கு உள்ளாகியுள்ளது. இப்படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவுமாறு அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமைர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) கோரியும் உதவ...

உக்ரைன் போரும் நவீன முதலாளித்துவகால கொள்ளையும்

அமெரிக்காவின் இன்றைய முக்கிய பிரச்சனை கொரோனா வந்தபிறகு கிட்டத்தட்ட ஏழு ட்ரில்லியன் டொலர் பணத்தை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கமும் விலைவாசி உயர்வும். இப்போது மிகையாக சந்தையில் இருக்கும் டொலர்களை மத்திய வங்கி வட்டி விகிதத்தை...

உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?

இதை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான தனிப்பட்ட போர் என்றும், ரஷ்யா தன்னுடைய அண்டையிலுள்ள உக்ரைன் எனும் நாட்டை ஆக்கிரமிக்கிறது என்றும் பார்ப்பது அமெரிக்கா எனும் ஒற்றைத் துருவ மேலாதிக்க வெறி கொண்ட ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான...

காங்கிரஸ் வரலாறும், இந்திய வரலாறும் கூறுவது என்ன?

காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் பொருத்தப்பாடு கிடையாது என்பவர்கள், நேரு குடும்ப தலைமையிலிருந்து காங்கிரஸ் விடுபட வேண்டும் என்பவர்கள், காங்கிரஸை கலைத்துவிட வேண்டும் என்பவர்கள் எனப் பல குரல்களும் மறுபடியும் ஓங்கி ஒலிக்கின்றன. ஏகப்பட்ட அறிவுரைகள்....

உக்ரைன் – ரஷ்ய போர் 15வது நாள்

ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி வளைக்கின்றன எனவும் பிற பகுதிகளிலிருந்து அதன் ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் கீவ் நகரை நோக்கி நகர்கின்றன எனவும் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் தாக்குதல்...

உக்ரைன் நெருக்கடியில் பன்னாட்டு நிதி நிறுவன தொடர்பு

2014 ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு உக்ரைனில் ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை துவக்கியது. அதற்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த எரிவாயு மானியத்தை பாதியாக குறைத்தது. இதைக் காரணம் காட்டி ஐ.எம்.எப்...

கைகொடுக்காத பிரியங்காவின் மாயாஜாலம்: காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

காங்கிரஸுக்கு இது மிகவும் சோகமான நிலை. அவர்கள் தங்கள் தேர்தல் வியூகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் கட்சிக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது...

இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள் சொல்லும் செய்திகள் என்ன..?

எங்கே பாஜகவின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் அவங்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்! அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாஜகவின் பார்முலா! பஞ்சாப்பில் பாஜகவை பஞ்சராக்கிவிட்டார்கள் மக்கள்!...