Month: மார்ச் 2022

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?

-ஜி.ராமகிருஷ்ணன் 2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய...

உலக மீள்சுழற்சி தினத்தை முன்னிட்டு இலங்கையில் பிளாஸ்டிக் மீள்சுழற்சி முயற்சிகளை அதிகரிக்கும் Eco Spindles

2021 மற்றும் 2022க்கு இடையில் 62 மில்லியன் PET போத்தல்களை மீள்சுழற்சி செய்வதன் மூலம் இலங்கையில் பிளாஸ்டிக் மீள்சுழற்சி துறையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, Eco Spindles 452...

சோசலிச இலட்சியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட பகத்சிங்!

“ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.... புரட்சி என்பதன் பொருள், தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர்...

காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது

வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும்...

நேட்டோ எனப்படும் அமெரிக்காவின் கூலிப்படை

பெர்லின் ரீச்ஸ்டாக் (Reichstag) கோட்டையில் சோவியத் படைகள் செங்கொடியை ஏற்றும் போதே அமெரிக்காவிற்கும் பிரிட்டன், பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கும் கம்யூனிச கிலி பற்றிக் கொண்டது. இதன் காரணமாகவே தனது சர்வதேச மேலாதிக்க உயர்நிலையை...

இலங்கைக்கு என்றும் உதவும் ‘மூத்த சகோதரன்’ இந்தியா!

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. உலகளாவிய கொவிட் பெருந்தொற்றினால் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி இதுவாகும். எரிபொருள் பற்றாக்குறை, மின்சார தயாரிப்புக்கான செலவினம், அன்றாட பாவனைப் பொருட்களின் விலையேற்றம் என்றெல்லாம்...

இன்று உலக தண்ணீர் நாள்

காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வினால் பருவமழைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை, பத்து நாட்களுக்குள் கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதனால் மழைநீர் வெள்ளமாக மாறி வெளியேறிவிடுகிறது. அதனால் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை....

உக்ரைன் போருக்குப் பின் உலகம் எப்படி இருக்கும்?

ரஷ்யாவுக்குப் போர் என்பது புதிதல்ல. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சுமார் 2 கோடி முதல் 4 கோடி உயிர்களை இழந்தது. ஆனாலும் இரண்டாம் உலகப் போர் தேசப்பற்றுக்கானது என இன்றும் ரஷ்யர்கள்...

நம்பிக்கைகளின் ஆதாரங்களில் ஒளி பாய்ச்சிய மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது

பாகிஸ்தான் மண்ணில் இடதுசாரியாக உருவெடுத்த அய்ஜாஸ், அங்கு அரசியல் ஜனநாயகவெளி வதைபட்டு ராணுவக் கட்டுப்பாட்டுக்கு மாறிய காலகட்டத்தில் அத்தகைய போக்குகளுக்கு எதிராக எழுத்து மற்றும் அரசியல் செயல்பாடுகளில் உத்வே கமாக பங்கேற்றுள்ளார். நீண்ட காலம்...

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா – இறக்குமதியை அதிகரிக்கவும் முடிவு

அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், அது இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிறுத்தும் எனவும் அமெரிக்கா...