Month: மார்ச் 2022

‘நேட்டோவில் இணையும் விருப்பத்தைக் கைவிட்டு விட்டோம்’ – உக்ரைன் அதிபர் அறிவிப்பு

”இன்னொரு தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வர வேண்டும். ஒட்சிசன் இல்லாமல் பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்திருப்பதை விட பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது” என்று உக்ரைன்...

உக்ரைன் யுத்தக் களம் – ரஷ்ய ராணுவ வாகனங்களின் ‘Z’ குறியீட்டுக்கு அர்த்தம் என்ன?

உக்ரைன் படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ வாகனங்கள், போர் தளவாடங்களில் 'Z' என்ற எழுத்து இடம்பெறுள்ளது. இந்த எழுத்திற்கு என்ன அர்த்தம் என்ற வாதப்பிரதிவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. ரஷ்ய தரப்பிலிருந்து இதற்கு நேரடியாக விளக்கம்...

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது ஏன்?

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனை உசுப்பேற்றியது போன்று, ரஷ்யாவின் போருக்கு முகம்கொடுத்துள்ள உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. அதன் விளைவாக உக்ரைன் களத்தில் தனித்து விடப்பட்டுள்ளது....

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: சீனா அறிவிப்பு

ரஷ்யா உடனான தங்களது உறவு உறுதியாக இருக்கிறது என்றும், இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால திட்டங்கள் மிகவும் பரந்துபட்டவை என்றும் சீனா தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா...

இடதுசாரி சக்திகள் செல்ல வேண்டிய தூரம்!

சிரியாவில் அமெரிக்காவின் தலையீட்டால், சுதந்திரமும் ஜனநாயகமும் வந்து விட்டதா? இல்லை எக்காலத்திலும் வராது. லிபியாவில் மும்மார் கடாபியை தூக்கியெறிந்ததின் விளைவாக ஜனநாயகம் அந்த நாட்டில் செழித்து வளர்ந்துள்ளதா? இல்லை. அவர்கள் அலபாமாவில் (அமெரிக்கா) பல...

உக்ரைனில் ஒரு நாஸிப் படை!

உக்ரைனில் நாஸித்தன்மை இருப்பதாக புட்டின் குறிப்பிடுவது யாரைக் குறிக்கிறது? கடந்த வாரம் உக்ரைன் தேசியப் படையினர் ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தனர். அதில், உக்ரைனின் அசோவ் (Azov) படையினர் துப்பாக்கிக் குண்டுகளில் பன்றிக் கொழுப்பை...

பாகிஸ்தான், துருக்கி மாணவர் உயிர்தப்புவதற்கு கைகொடுத்த இந்தியாவின் தேசியக்கொடி!

உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில்...

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐ.பி.சி.சி (IPPC) அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?

காலநிலை வேகமாக மாற்றமடைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இந்த மாற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அன்றாடம் மக்களுக்கு ஏற்படும்...

உலக அரங்கில் தெளிவில்லாத இந்தியாவின் நிலைப்பாடு!

இந்தப் பிரச்சினையின் அடிநாதம் ரஷ்ய நாட்டின் இருப்பை பற்றிய பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் . இதனுடைய தீர்வும் உக்ரைன் நாடு நடு நிலையாக  இருப்பதில் தொடங்கியே நகரமுடியும் அதற்கு அமெரிக்காவும்,...

பூமியின் ’நரகம்’ காஸா (GAZA)

நரகம் என்ற சொல் காசாவுக்கு எப்போதும் பொருத்தமாகவே இருந்திருக்கிறது. யாசர் அராஃபத்தின் மறைவுக்குப் பிறகு அரபு நாடுகளால் பாலஸ்தீனம் முற்றிலுமாக கைவிடப்பட்ட தேசமாகிவிட்டது. இதற்குச் சான்றுதான் சமீபத்தில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்யபட்ட கிழக்கு ஜெருசலேமின்...