Month: செப்டம்பர் 2023

பாரதியின் முதல் சிறுகதை: கண்டறியப்பட்ட வரலாறு!

தமிழின் சிறுகதை வரலாறு எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது? தமிழின் முதல் சிறுகதை எது? முதல் சிறுகதையைப் படைத்தவர் யார்? இலக்கிய வரலாற்றிலும் இலக்கிய உலகிலும் அடிக்கடி தோன்றும் விவாதப்பொருள் இது....

அஞ்சலி: அன்பு மகளே, போய் வா!

பத்திரிகையாளராக இருந்தாள், என் அன்பு மகள். அவள் எழுத ஆரம்பித்த போது அவள் வயது 16 தான். ஒவ்வொரு புத்தாண்டிற்கும் சினேகாவின் அப்பா, சினேகாவின் தங்கை ஸ்வேதா, சினேகா மூவருக்கும் ஒரு டைரி வாங்கிக்...

பன்மைத்துவ இந்தியாவா? ‘பார்ப்பன’ பாரதமா?

நவீன இந்தியாவை சிதைத்து சின்னாபின்னமாக்கி, பண்டைய சாதி ஏற்றத் தாழ்வுகளை சாத்தியப்படுத்தும் சனாதன இந்தியாவை கட்டமைக்கும் முயற்சியே பாரதம் என்ற பெயர் மாற்றம்...

சனாதனம் என்றால் என்ன?

சனாதன தர்மம் வர்ணாசிரமத்தையும் உள்ளடக்கியது என்பதால் அந்த சனாதன தர்மம் அகற்றப்பட வேண்டும் என்று வலுவாக குரல் எழுகிறது. சனாதனத்துக்கு எதிராக குரல் எழுப்புவது சமத்துவத்துக்கான குரல்தான்!...

சனாதன தர்ம சதிகளின் வரலாறு தரும் செய்தி என்ன?

என்ன புதிதாகப் பேசிவிட்டார் உதயநிதி! சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை நாம் தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டுகளாக பேசி வருகிறோம்....