Year: 2023

எஸ்.ஜெய்சங்கர்: ‘தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது!’

இருக்கும் அதிகார பகிர்வு விடயங்களை இடைக்கால தீர்வாக  அமுல்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும் என்பதை தமிழ் அரசியல் தரப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது. தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை...

இலங்கையின் முதலாவது பெண் இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார்!

1978 இல் தொடங்கிய அவரது திரைப்படத் தயாரிப்பு பயணத்தில், அவர் பல சிறந்த, கலை மற்றும் சினிமா படங்களை இயக்கியுள்ளார். அவரது கெஹணு லமய், கங்க அத்தர, யஹலு யெஹெலி, மாயா, சாகர ஜலய...

பிரேஸில்: நம்பிக்கை சிதைகிறது!

தென்னமெரிக்க கண்டத்திலுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் பரப்பளவும், இயற்கைவளமும், 21.5 கோடி மனிதவளமும் கொண்ட நாடு பிரேஸில். இது 2022-ஆம் ஆண்டு சர்வதேச நிதியத்தின் கணிப்பின்படி, உலக பொருளாதாரத்தில் 1.90 லட்சம் கோடி...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, சீனாவுனான பேச்சுவார்த்தைகள் வெற்றி!

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து  மக்கள் பிரதிநிதிகளிடமும்  வேண்டுகோள் விடுத்தார்....

அறிவியல், சமூக, வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பதும் அவசியம்!

வெங்கட சுப்புராய நாயகர் (S.A.Vengada Subburaya Nayagar) ஓர் இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 1963 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். புதுச்சேரியில் வசித்து வரும் இவர் பிரெஞ்ச், தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம்...

புதையும் ஜோஷிமத் நகரம்!

மலைகளின் நகரமாகக் கருதப்படும் `ஜோஷிமத்' உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. இது சரியாக, கடல் மட்டத்திலிருந்து 1,875 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது....

வளர்ச்சியின் பெயரால் அழிக்கப்பட்ட வாழ்வாதாரம்!

புகழ்பெற்ற கேதாரிநாத், பத்ரிநாத் “புண்ணிய ” கோவில் தலங்களின் நுழைவாயிலாக கருதப்படும் ஜோஷிமத் (Joshimath) என்ற சுற்றுலா நகரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து கொண்டிருக்கிறது!...

பெரு: ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம்!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசின் அடக்குமுறைகளை மீறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெரு தலைநகர் லிமாவில் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்....

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுவில் தீர்மானம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரியும், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 20-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்...