சாவர்க்கரின் கருணை மனு!
சாவர்க்கர் இறுதியாக இப்படி குறிப்பிடுகிறார்: ‘நானும் எனது உடன்பிறந்தவரும் அரசு குறிப்பிடும் நாள் வரை எவ்விதமான அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன். நாங்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, ஒரே பகுதியில் தங்கியிருந்து, எங்களுடைய எல்லா நடத்தைகளையும்,...
அதிகாரத்தை கைப்பற்றவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
இந்து மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி இளைஞர்களை ஈர்த்து அவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்து, அதன் மூலம் நாடெங்கும் பல குண்டு வெடிப்பு சம்பவங்களை இந்துத்துவ அமைப்புகள் நடத்தி...
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரைக் கோபுரம்’
தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. சுமார் 113...
என்னுடைய கைதும், விடுதலையும்!
என்னுடைய இந்த இயல்பை எந்தச் சூழல்களிலும் நான் இழக்கமாட்டேன். என்னை அறிந்த யாருக்குமே இது தெரியும். அதனால் தான் என் கைதை தங்களுக்கான கைதாகக் கருதி பத்திரிகையுலக நண்பர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், இடதுசாரி மற்றும்...
இந்தியா அரியதோர் அதிசயம்!
பரந்துபட்ட இந்திய நாட்டின் பன்மைத்துவம் நிறைந்த உண்மை நிலவரத்தை அங்கீகரிப்பது என்பதும் இதில் பின்னிப் பிணைந்துள்ளது. கோடானுகோடி இந்திய மக்கள் திரளின் பல்வேறு மத நம்பிக்கைகளையும், பல்வகை பண்பாட்டுக் கூறுகளையும், மாறுபட்ட பழக்க வழக்கங்களையும்...
புரட்சியாளர் சேகுவேரா மகன் காமிலோ குவேரா மறைவு
சேகுவேராவுக்கும், அலெய்டா மார்ச்சுக்கும் பிறந்த நான்கு குழந்தைகளில் காமிலோ மூன்றாவதாகப் பிறந்தவராவார். கியூபத் தலைநகர் ஹவானாவில் அமைக்கப்பட்டிருக்கும் சேகுவேரா மையத்தின் இயக்குநர்களில் ஒருவராக, தனது தாய் அலெய்டாவுடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த மையத்தில்...
“சோசலிச சக்திகளின் ஒன்றியம்” துருக்கியில் உதயமானது
தொடர்ந்து வலதுசாரி சக்திகளின் ஆட்சியைச் சந்தித்து வந்த துருக்கியில் மாற்றம் தேவை என்று பல்வேறு தரப்பினரும் இந்த முயற்சியை வரவேற்றிருக்கிறார்கள். நாட்டின் 226 பிரபலங்கள் ஒன்றிணைந்து இந்த சோசலிச சக்திகளின் ஒன்றியத்திற்குத் தங்கள் ஆதரவு...
உண்மைகளை ஒத்துக் கொள்வார்களா கோழைகள்!
இந்திய அரசு-ஆளுகின்ற மோடி அரசு- முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மழுப்பத் தொடங்கியது. முதலில் பாராளுமன்றத்தில் உண்மையற்ற வாத்த்தை முன்வைத்தது, நழுவியது, திசை திருப்ப எத்தனித்தது. ஆனால் உச்ச நீதி மன்றத்தின் முன்னால் வழக்கு வந்த...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெற்றிகரமாக இயங்கும் தொழிற்சாலை
இன்றைய நாட்டின் பொருளாதார நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு அந்நிய செலவாணியைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பங்களிப்பை தும்பு ஏற்றுமதிப் பொருள் ஈடு செய்து வருகிறது. இறக்குமதி விடயத்தில் நாம் தங்கி இருக்க வில்லை....
காந்தி கொலையும், பிராமணப் பத்திரிகைகளும்!
காந்தி ஒரு மகான். ஆகவே, அவர் தன்னை கொல்ல வந்தவனை ‘ஒன்றும் செய்ய வேண்டாம்’ எனக் கூறுவது ஆச்சரியமல்ல. ஆனால், பத்திரிகை ஆசிரியரான கல்கி என்ன எழுதி இருக்க வேண்டும்..? ”காந்தியை கொல்ல முயன்றவர்...