மல்லிகார்ஜுன கார்கே Vs சசி தரூர் – யாருக்கு வெற்றி வாய்ப்பு?

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், அவர் போட்டியிடுவார், இவர் போட்டியிடுவார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. இது நாடு முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கட்சித்...

எதிரிகளை நேசிக்க கற்றுத் தந்தார் காந்தி!

மனிதர்கள் சமய நம்பிக்கை, பேசும் மொழி, சார்ந்திருக்கும் இனம், ஏற்றுக் கொண்ட அரசியல் சித்தாந்தங்கள், சமூக பழக்கவழக்கங்கள், தேசம்  கலாச்சாரம், போன்றவற்றின் அடிப்படையில் தனித்தும் குழுக்களாகவும், பிரிந்து கிடக்கிறார்கள். மேற் சொன்னவற்றில் தன்னுடையது சிறந்தது...

யார் இந்தப் பொன்னியின் செல்வன்கள்?

'பொன்னியின் செல்வன்’ நாவல் மற்றும் அந்தத் தொடர் நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி பற்றி அந்தப் பெயரில் திரைப்படம் தயாரிப்பவர்கள், அதற்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகன் வரை ஆய் ஊய்ன்னு அடிக்கிற லூட்டி தாங்க...

தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா

இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக இந்து கவுன்சில் போன்ற இந்துத்துவா அமைப்புகளைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியின்...

திராவிட மொடல் என்பது கையறு நிலையா?

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சுகள்! கோவையில் பொதுக் கூட்டத்திற்கு தமிழக அரசின் தடையை மீறி பிரம்மாண்டமாக ஆர்பாட்டம் நடத்தியுள்ளது பா.ஜ.க! காவல்துறை வேடிக்கை பார்த்தது! அதே போல, ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரத்தில், திமுக அரசு கையறு...

மதச்சார்பற்ற சக்திகளைப் பரந்த அளவில் அணி திரட்டுவோம்!

நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய விழுமியங்களை மதித்து அவற்றின்படி செயல்பட வேண்டும் என்று கருதுகிற அனைவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை...

பொய்களால் பொழுதளக்கும் மோடி அரசு!

மோடி தலைமையிலான இந்த அரசு பதவி ஏற்றத்தில் இருந்து பொய்களை கட்டவிழ்த்துவிடுவதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனும் விதத்தில் செல்வது உலகம் அறிந்த ஒன்று.  சென்ற ஆண்டு கூட நம் இந்திய...

கி.ரா. என்றொரு மானுடம்: கி.ராஜநாராயணன் நூற்றாண்டு தொடக்கம்

கி.ரா.வின் படைப்புக்களில் குறிப்பிடத்தக்க மூன்று நாவல்கள், ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’; இதில் இரண்டாம் நூலுக்குத்தான் 1991இல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பிறகு, ‘அந்தமான் நாயக்கர்’. இவை தவிர்த்து, இரண்டு குறுநாவல்களான ‘கிடை’,...

சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கிய விமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியவர். ...