‘கோட்டா கோ கம’ பகுதியை சீர் செய்ய ரூ. 49 இலட்சம் செலவு மதிப்பீடு
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த காலி முகத் திடல் பொதுச் சொத்தாகும். 1971ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமான கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்த காலி முகத்திடல் பகுதியானது...
விடுதலைப் போரில் தொழிலாளி வர்க்கம்
இந்தியத் திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவினை இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த 75 வது சுதந்திர தினத்தினை மிகவும் எழுச்சியோடும், சுதந்திரத்தின் மாண்புகளை பாதுகாக்க...
மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்?
சுதந்திரத்திலே பங்கெடுக்காத கட்சி இன்று இந்தியாவை ஆள்கிறது. விடுதலை வீரர்களை காட்டித் கொடுத்த இயக்கம் இன்று தேசபக்தி குறித்து மக்களுக்கு வகுப்பு எடுக்கிறது. சுதந்திர இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்தி, அடிமை இந்தியாவாக்க துடிப்பவர்களிடம்...
மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்!
இந்திய நாட்டில் இன்னும் நீதி, நியாயம் என்பவை இருக்கின்றன என்பதை இந்தியக் குடிமக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது என்றால், அது குஜராத் அரசாங்கத்தின் முடிவை இரத்து செய்தாக வேண்டும்...
முச்சக்கரவண்டி சாரதிகளிடம் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்!
அந்நிய செலாவணி பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்திருக்கின்றது. இப்பொருளாதார நெருக்கடி சமூகத்தில் எல்லா மட்டத்தினர் மத்தியிலும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது....
நிலைபேறான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையும் கையொப்பம்
இலங்கையிலுள்ள அனைத்து ஐ.நா முகவர் அமைப்புகளினதும் செயற்பாடுகளை வழிநடத்தும் சட்டகம் UNSDCF என்பதோடு, நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த நோக்கம் மற்றும் பங்களிப்பையும்...
இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது!
இந்த வெற்றிக்கு காரணங்கள் என்ன என்று ஆழமாக பரிசீலித்தால் தேசியம் என்ற கருத்தியலோ, தேசம் என்ற கருத்தாக்கமோ முக்கிய காரணங்களல்ல என்று புரிந்துகொள்ளலாம். அது எளிய மக்களின் மகிழ்ச்சிக்கான ஓர் அடையாளம்; திருவிழா. இந்த...
செங்குருதியால் எழுதப்பட்ட விடுதலை வரலாறு
கோடிக்கணக்கான மக்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளிகள் பங்கெடுத்துக் கொண்டனர். கல்கத்தா நகரிலும் அதன் சுற்றுப்புற பிரதேசங்களிலும் பத்து நாள் நீடித்து நடந்த வேலைநிறுத்தத்தையும் ஹர்த்தாலையும் கண்டு பீதியுற்ற பிரிட்டிஷ் சர்க்கார், இந்திய தேசிய ராணுவ...
புதிய சகாப்தம் துவங்கட்டும்
ஒட்டுமொத்தத்தில், பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்றாலும், இந்தியாவில் ஆளும் வர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சமூக - பொருளாதார விடுதலையை நோக்கிய பயணம் நீள்கிறது. அத்தகைய முழு விடுதலைக்கான உத்வேகத்தை அளிக்கட்டும் 75ஆம் ஆண்டு...
இந்தியாவின் மூவண்ணக் கொடியின் வரலாறு
இந்தியாவின் சராசரி குடிமகனைக் குறிக்கும் விதத்திலும், மக்களின் பெருங்கூட்டத்தைக் குறிக்கும் வகையிலும், அவர்களின் தொழில்களைக் குறிக்கும் விதத்திலும் மகாத்மா காந்தியின் போதனையிலிருந்து கிடைத்த ராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ராட்டைச் சின்னம் நீக்கப்படாமல்...