இந்தியாவின் சுதந்திர தினம் ஓகஸ்ட் 15 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்டதால், அது தொடர்பான வன்முறையையும் இரத்தம் சிந்துதலையும் இதற்கான தருணத்தில் தவிர்க்க விரும்பினார். எனவே, 1948 ஜனவரி 30 வரை காத்திருக்காமல் முன்னதாகவே இந்தியாவுக்கான அதிகார மாற்றத்தை நிறைவேற்றிவிட முடிவெடுத்தார்....
சீனக் கப்பல் Yuan Wang 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதர அனுமதி
யுவான் வாங் 5 கப்பல் 2022 ஓகஸ்ட் 16ஆந் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 16 முதல் 22 ஓகஸ்ட் 2022 வரையான காலப்பகுதியிலான புதிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக அனுமதி...
ஆர்.எஸ்.எஸ் இந்திய தேசியக் கொடிக்கு எப்போதாவது விசுவாசமாக இருந்திருக்கிறதா?
இன்று வரையிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எந்தவொரு நிகழ்விலும் மூவர்ணக் கொடியோ அல்லது தேசியக் கொடியோ உயர்த்தப்பட்டது இல்லை என்பதைக் கவனித்திட வேண்டும். முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் காஷ்மீர், ஸ்ரீநகரில் லால்சவுக்கில் 1991இல்...
2024 களத்தையே மாற்றிவிட்டது பீகார் எழுச்சி
பீகாரில் பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். இது இனி நாடு முழுவதும் நடக்கும். வேலையின்மை, பணவீக்கம் மற்றும் மத மோதல்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்கால நகர்வுகளுக்கான வியூகத்தை...
இன்று சர்வதேச யானைகள் தினம்
யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம். பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக...
‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – முகமது ஜுபைர்
நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஆதரவாக நின்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து நான் பெற்ற அபரிமிதமான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது கைது அவர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின்...
நெருக்கடி நீங்கும் வரை மக்கள் பொறுமை காப்பது அவசியம்!
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட கியூவரிசைகள் பெருமளவில் இப்போது குறைந்து விட்டன. பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் ஓரிரு நிமிடங்களிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடிகின்றது. சில பிரதேசங்களில் சிறிய தூர...
திகைத்து நிற்கும் அமெரிக்கா!
உலக நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை, அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்திருப்பது நிதா்சனமான உண்மை. தன்னால் பறக்கவிடப்பட்ட செயற்கை பண வாயு பலூனில் துளையிட்டு, விபத்துகள் அதிகமின்றி, அதை லாகவமாக கீழே இறக்க அமெரிக்கா தற்போது முயற்சி...
“இலங்கை மீது பொருத்தமற்ற அழுத்தம்” – இந்தியா மீது சீனா விமா்சனம்
நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தில் ஓகஸ்ட் 11 முதல் 17-ஆம் திகதி வரை நிறுத்தப்படுவதாக இருந்தது. அக் கப்பலின் வருகை, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்...
காந்திய இந்தியாவை கோர்ப்பரேட் தேசமாக்கும் பாரதிய ஜனதாக்கட்சி!
ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காந்தியின் மீது கொண்டு உள்ள வன்மத்துக்கு காரணம், இவர்களது இசுலாமிய வெறுப்பு அரசியலுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் இடம் இல்லாமல் செய்து விட்டார் என்பதே சத்தியமான உண்மை. அன்பு தான் வலிமையானது....