வெங்கடேஷ் சக்ரவர்த்தி: தமிழ்க் கலாசார ஆழ்மனதின் குரல்
கல்விப்புலம் சார்ந்து சினிமாவைக் கற்றுக் கொண்டவர்களுக்குச் சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர். பலநேரங்களில் அவரது விவரிப்புகளோடும் விளக்கங்களோடும் முரண்பட்டிருக்கிறேன். நான் எழுதும் சினிமா விமரிசனங்களோடு அவருக்கும் பல நேரங்களில் உடன்பாடு இருந்ததில்லை என்பதைக் காட்டியிருக்கிறார்....
உணவுக்காக ஏங்கும் உலகம் – ஆயுதங்களைத் திணிக்கும் நேட்டோ
அமெரிக்காவின் கவனம் முழுக்க போர் நின்று விடாமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது. அவர்கள் மற்றும் அவர்களின் நெருக்கமான கூட்டாளிகள் விடும் அறிக்கைகள் அனைத்தும் அகங்காரத்தையே வெளிக்காட்டுகின்றன. பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவது பற்றியே அந்த...
அவசரகால நிலை பிரகடனம்: பாராளுமன்றத்தில் அங்கீகாரம்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27.07.2022) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன்,...
எரிபொருள் விநியோகம்: தேசிய எரிபொருள் அட்டை ஆரம்பம்
நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமை காரணமாகவே QR திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்நியச் செலாவணி சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஒரு வருடத்திற்கு (12 மாதங்களுக்கு) எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக, அமைச்சர் கஞ்சன...
இலங்கையில் சர்வகட்சி அரசை அமைக்க இன்று முதல் பேச்சுவார்த்தை
தற்போது இடைக்கால அமைச்சரவையொன்று செயற்பட்டு வருவதுடன், சர்வ கட்சி அரசாங்கம் அமைந்ததும் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை...
முகமது ஜூபைர் : மதச்சார்பின்மைப் போராளி!
முகமது ஜுபைர் மீதான பாஜக/சங்பரிவாரத்தின் ஆத்திரம் ஒரு நாளில் எழுந்தது அல்ல. பத்தாண்டு காலம் நோக்கியா நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணியாற்றிவந்த முகமது ஜுபைர், அவருடைய நண்பர் பிறரிக் சின்ஹா (Pratik Sinha) உருவாக்கிய ‘ஆல்ட்...
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம்
சிரேஷ்ட அரசியல்வாதியான தினேஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன், பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக சபை முதல்வராகவும் செயற்பட்டார்....
ஜனாதிபதி செயலக வாயிலிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்
கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்....
இந்தியக்குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு
நாட்டின் உச்ச பட்ச அரசியலமைப்பு பதவியை அலங்கரிக்கும் முதல் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண் எனும் பெருமையை திரௌபதி முர்மு பெறுகிறார். அவர் ஜூலை 25-ஆம் தேதி முறைப்படி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார்....
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்
ரணில் விக்ரமசிங்க எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு...