இலங்கையின் தற்போதைய நிலவரம்

எனக்குச் சொந்தமாக இருந்த ஒரே ஒரு வீடும் இப்போது முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. என்னுடைய மிகப்பெரிய செல்வமும் பொக்கிஷமுமான எனது நூலகத்தில் இருந்த 2,500 புத்தகங்களும் அழிக்கப்பட்டன. 200 வருட ஓவியமும் அழிக்கப்பட்டது. நான்...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோதம்!

உறுதிப்படுத்தப்படாத ஆதாரமற்ற செய்திகள், படங்கள், கட்டுரைகளை வெளியிடுகின்ற ஊடகங்களை அதிகம் காண முடிகின்றது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையத்தளங்கள் பலவற்றில் இவ்வாறான ஊடகமீறல்களை தாராளமாகவே காணக் கூடியதாக உள்ளது. இணையத்தளங்கள் புரிகின்ற விஷமங்கள் ஏராளம்....

பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு

நம்முடைய பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது. இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படத்தில் கிடைத்த ஒளிப்பதிவின் வயது, 13 பில்லியன் ஆண்டுகள். ஆகவே கிட்டத்தட்ட பிரபஞ்சம் தோன்றிய தருணத்தை இந்தத் தொலைநோக்கி நெருங்கிவிட்டது....

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், உக்கிரமடையச் செய்யும் எதிர்க்கட்சியினரது செயற்பாடுகள்!

நாட்டின் தற்போதைய நிலைமையில் 225பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாமென மக்கள் எதிர்ப்பில் ஈடுபடுவது நியாயமற்றது. மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் எதிர்தரப்பினரின் செயற்பாடுகள் நாட்டை மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையிலேய அமைந்துள்ளது....

வெளியிலிருந்து திணிக்கப்பட்ட பொய் ஆவணங்கள்

அரசியல் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள் ஆகிய பலர் இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கின்றனர். தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி இவர்களை விடுதலை செய்யக் கூடாது எனவும் கூறப்படுகிறது. இதற்கான UAPA போன்ற கொடும்...

இந்திய உயர்நீதிமன்றம் நுபுர் சர்மா மீது முன்வைத்த கடுமையான விமர்சனம்

முகமது நபிக்கு எதிரான பேச்சிற்காக நுபுர் சர்மா (Nupur Sharma) மீது இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் சற்றே தாமதமாக வந்திருந்தாலும் அவை வரவேற்க வேண்டியதாகவே இருக்கின்றன. நீதிமன்றம் ‘நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்டிய விதத்தில்…...

திராவிடக் கொள்கை – ஒரு பார்வை

முதன் முதலில் திராவிடக் கொள்கையை அரசியலாக்கி வைத்த பெருமகனார் பேரறிஞர் அண்ணா. அந்த அரசியலை அவர்வழி கொண்டு நெடுங்காலம் அரசாட்சி கண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவ்விருவரின் வழி கொண்டுதான் திராவிடக் கொள்கையை நாம் உணர்ந்து...

இலங்கைக்கு ஜுலை, ஓகஸ்ட் மாதங்களில் 10 எரிபொருள் கப்பல்கள் வருகின்றன

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையை நிவர்த்திக்கும் வகையில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எரிசக்தி, மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும்...

அண்ணாவின் சிவாஜியும், மராத்திய சிவசேனாவும்…

சிவசேனா மீண்டும் இரண்டாக பிளந்துள்ளது. இந்து – இந்திய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பாரதீய ஜனதா கட்சியுடன் பயணம் செய்யும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு. மராத்திய, பார்ப்பனரல்லாதோர், மாநில அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பயணம் செய்யும் சாத்தியத்தைக்...

கியூவரிசையின் பின்னணியில் மறைந்துள்ள முறைகேடுகள்!

எரிபொருள் நிலையங்களில் கியூவரிசையில் காத்து நின்று பெற்றோல் பெற்றுக் கொண்டு அதனை ஐந்து மடங்கு விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஏராளமானோர் இன்று ஈடுபட்டு வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக எரிபொருள்...