முதன் முறையாக இலங்கையின் ஜனாதிபதியானார் ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.அந்த வகையில் இதுவரை பல முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, முதன் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்....

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த 5 புகைப்படங்களையும் புரிந்துகொள்வது எப்படி? 

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பரந்து விரிந்திருக்கும் விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் நாம் அறிந்துகொள்ள என்ன இருக்கிறது...

இலங்கையில் உணவு உற்பத்தியை பெருக்குவதில் இந்தியா ஆர்வம்

இந்தியா வெறுமனே உணவு மற்றும் எரிபொருள் நிவாரணங்களை மாத்திரம் இலங்கைக்கு வழங்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடான உதவிகளை வழங்குவதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது....

தண்டிக்கப்படும் நியாயங்கள்!

இது 19 ஆண்டு கால போராட்டம். இவ்வளவு பெரிய ஒரு தலைவர் ஒரு வார்த்தை கூட பேசாமல், சிவபெருமான் விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டது போல எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, போராடி வந்ததார். இன்று...

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு இடம்பெறும்?

ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வொரு உறுப்பினரும், அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பகிறாரோ, அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார்...

மக்களின் நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார நெருக்கடியின் பலவித அசௌகரியங்களுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அவர்களை மேலும் அசௌகரியங்களுக்குள் தள்ளிவிடும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர்....

பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டும்

சிலர் நாட்டில் பாசிஷவாத அரசியல் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எமது சில அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதனால் தற்போது எழுந்துள்ள நிலமையை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவுக்கு நான் உத்தரவு பிறப்பிக்கின்றேன்....

பிரதமர் அலுவலக ஆக்கிரமிப்பு குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கோரிக்கை!

அமைதியான ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க முடியும் என்றும் ஆனால் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எவ்வித போராட்டங்களையும் தமது சங்கம் அனுமதிக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது....

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் முழு அனுமதியின் கீழ், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவு - குடியகல்வு,...

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் கைப்பற்றியவற்றை கையளியுங்கள்

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை போராட்டக் குழுக்களின் உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் அந்த வளாகத்துக்கு வருகை தருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்....