‘சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும்’ – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த இது வழிவகுக்கும். தற்போது முழுஉலகமும் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, சர்வதேச சமூகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி...
நெருப்புடன் விளையாடுகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்!
சோசலிசத்துக்கு எதிராக சிறு துரும்பைக் கூட பயன்படுத்தும் அமெரிக்காவும் பல முதலாளித்துவ தேசங்களும் தைவான்தான் உண்மையான சீனா என அங்கீகரித்தன. எனினும் 1970களில் உலக அரசியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. சோவியத் யூனியனுக்கும்...
இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு மேலதிக தீர்வை வரிச் சலுகை
வெளிநாட்டிலிருந்து சட்டபூர்வமான முறையில் இலங்கைக்கு பண அனுப்பல்களை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களால் அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணத்தொகையைக் கருத்தில் கொண்டு, நாட்டிற்கு வருகை தரும் போது மேலதிக தீர்வை வரிச் சலுகைக் (Duty Free)...
கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானிலேயே நான்சி வருகைக்கு எதிராக செவ்வாயன்று (02.08.2022) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள், தொழில் வர்த்தக துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் தலைநகரம் தைபேயில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 அம்சக் கோரிக்கைகள்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்...
பொன்னியின் செல்வனில் பொதிந்துள்ள உண்மைகள்!
தமிழகத்தின் 10ஆம் நூற்றாண்டு கால சோழப் பேரரசு பற்றியும், அக்கால வாழ்க்கை முறை, சமூகம், கலை, கலாச்சாரம், இயற்கை வளம், போர் முறைகள் அனைத்தையும் கற்பனை வளத்துடன் பிரதிபலிக்கும் நாவல் தான் கல்கியின் பொன்னியின்...
எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்
fuelpass.gov.lk தளம் ஊடாக வாகன விபரங்களை வழங்கி, பதிவு செய்து இறுதியில் கிடைக்கும் ஒரு கறுப்பு நிற சதுர வடிவான அமைப்பே QR Code ஆகும். Quick Response Code (மிக விரைவாக பதிலளிக்கும்...
காந்திஜியின் கொள்கைகள், இந்துத்துவா சக்திகளுக்கு வெறுப்பூட்டுபவை
காந்திஜி, சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் ஒரு மதச்சார்பற்ற கோட்பாட்டுடன் அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கையாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை அமைந்திட வேண்டும் என்று நினைத்தார். “இந்துக்களும், முஸ்லீம்களும் இந்துஸ்தான்...
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைய இடமளிக்கலாகாது!
நாட்டில் சமீப காலத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் ஏராளமான உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொதுச்சொத்துகளும் அடங்குகின்றன. பொதுச்சொத்துகள் களவாடப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் சில தரப்பினர் திருட்டுச் செயல்களில்...
உமர் காலித் : நசுக்கப்படும் உரிமையின் குரல்!
குடியுரிமை சட்டத் திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. சி.ஏ.ஏ (Citizenship Amendment Act) சட்டத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படும் அபாயம்...