சூரியோதயம் – 150

ஒன்றரை நூற்றாண்டு ஆகிறது, ‘சூரியோதயம்’ இதழ் தொடங்கப்பட்டு; தமிழின் முதல் தலித் இதழ் என்ற பெருமைக்குரிய ‘சூரியோதயம்’ இந்தியாவின் முதல் தலித் இதழாகவும் இருக்கலாம். 1932-ல் ஹரிஜன சேவா சங்கத்தையும் ‘ஹரிஜன்’ இதழையும் தொடங்கிய...

மார்ச் 03: உலக வன உயிரினங்கள் தினம்

உண்மையைச் சொல்லப்போனால் அக்காட்டுயிர்களின் இடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் மனிதனுக்கு வெகுகாலம் முன்பே அவைகளெல்லாம் தோன்றிவிட்டது…...

மூன்றாவது அலையை தடுப்பூசியும் தடுக்காது

எனவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு, நாம் தடுப்பூசி ஏற்றியவர்களாக இருப்பினும், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் என்பனவற்றை தொடர்ச்சியாக பின்பற்றியாக வேண்டும்....

மியான்மர் மக்கள் எழுச்சிக்கு ஒருமைப்பாடு தெரிவிப்போம்

இராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர் நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் ஒரு சக்திமிக்க வலைப்பின்னலை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். விலைமதிப்பு மிகுந்த கற்கள், மரங்கள் (timber), கனிம வளங்கள் போன்ற சில...

மானுடக் கொடுமைகளால் தோற்கடிக்கப்பட முடியாமல் போன இலக்கிய பிதாமகன்

ஈழத் தமிழ்ச் சமூகம், இந்தியச் சமூகங்களைப் போலவே ஒரு சாதீயச் சமூகம். சகமனிதரில் ஒரு சாரரைத் தீண்டாமை எனும் பெருங் கொடுமை மூலம் ஒதுக்கி வைக்கும் ஒரு சமூகம். அப்படியான ஒரு சமூகத்தில் பிறந்ததோடு...

சிவப்புத் துண்டுக்காரர்… களப்போராளி… அழியாத அடையாளம் – தோழர் தா.பாண்டியன் நினைவலைகள்!

மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தைப் பூர்வீகமாகக்கொண்ட தா.பாண்டியன். அப்பகுதியில் பள்ளிக்கல்வியைத் தொடங்கி, காரைக்குடியில் இன்டர்மீடியேட், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்...

‘சாகசத்தின் பின்னாலுள்ள உண்மை’ – ஆவணப்படம்

இது இலங்கை தமிழ் சமூகத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்த ஓர் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஆவணப்படம் முதன்முறையாக எப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி விலங்குகளை கொடூரமாக...

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் நியாயமற்ற அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது

எந்தவொரு சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் தினேஷ் குணவர்தன நிகழ்த்திய உரை

இலங்கையை இன அடிப்படையில் பிரித்து ஒரு தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், மூன்று தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாத பிரச்சாரத்திற்குப் பின்னர், உலகின் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிலிருந்து ஒற்றையாட்சி அரசு, இறையாண்மை மற்றும்...

இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூரப்பட வேண்டும்

ஆசாத் இந்திய அரசாங்கத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார். அவர் 1920இல் ஜாமியா மிலியா இஸ்லாமியாவை நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931ஆம் ஆண்டில் தராசன சத்தியாக்கிரகத்தின் முக்கிய...