கார்ல் மார்க்ஸின் எழுத்துகளில் தமிழ்நாடு!
சித்திரவதை ஆணையத்தின் அறிக்கையிலிருந்து கார்ல் மார்க்ஸ் சில பகுதிகளை அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். வரிகட்டாததற்காகவே பெரும்பாலோர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மற்ற காரணங்களுக்காகவும்கூட சித்திரவதை முறை கையாளப்பட்டுள்ளது. ...
தெற்குலகிற்குத் தேவை உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு
1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சிதைக்கப் பட்டு, இந்தியா வெறும் ‘சேவை ஏற்றுமதி’ (Services exporter) செய்யும் நாடாக மாற்றப்பட்டுள்ளது....
ட்ரம்ப்பிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது மோடி அரசு!
மோடி அரசு ஏற்படுத்தியிருக்கும் அடிமை வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் நீண்டகால வர்த்தக உபரி இனி இருக்காது. மிகக் கடுமையான வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும்....
“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்; ஆனால் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்”
கியூபாவின் சுயாட்சி மதிக்கப்பட வேண்டும். எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது. ...
செயற்கை நுண்ணறிவும் சோசலிசத்திற்கான தேவையும்!
செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்புகளை அழிக்கும் என்பது இன்று விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகிவிட்டது. எலான் மஸ்க் போன்றவர்களே இதை ஏற்றுக்கொள்கிறார்கள்....
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: இரகசிய ஆவணங்களும், வலுக்கும் ‘பாலியல் பயங்கரம்’ சர்ச்சையும்!
புதிய ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் ஆயிரக்கணக்கான முறை இடம்பெற்றுள்ளது....
“அமெரிக்க அழுத்தத்துக்கு பிரதமர் மோடி அடிபணிந்து விட்டார்!” – ராகுல் காந்தி
ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்தது....
அமெரிக்க பாலியல் புரோக்கரும், அகில உலகத் தலைவர்களும்!
2005 ஆம் ஆண்டு ஒரு 14 வயது சிறுமி தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டினார்....
வெனிசுவேலா, ஈரான், கிரீன்லாந்து.. இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து- விழிக்குமா தமிழகம்?
பொதுவாக வர்க்கங்களின் வளர்ச்சியும் அவற்றுக்கு இடையிலான போராட்டங்களும் போர்களும்தான் உலக வரலாறு. ...
பாரதியார் ஒடுக்கப்பட்டவர்களோடு கொண்டிருந்த நெருங்கிய நட்பு!
செல்லம்மாள் அடிக்கடி சொல்வாராம். ”நான் என் அப்பா வீட்டிற்கு போனால் நீங்கள் சாப்பாட்டுக்கு கவலைப்படுவதில்லை. உங்களுக்கு சோறு போட்டு உபசரிக்க இங்க நிறைய பேர் இருக்காங்க…”...