Year: 2021

தமிழக இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்

இந்த போராட்டத்தில் நாம் எந்த மகஜரையும் கையளிக்கப் போவதில்லை. இந்த போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதோ தமிழ்நாட்டுக்கு எதிரானதோ எனக் கூறி எங்கள் போராட்டத்தையும் எங்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம்...

விடுமுறை நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது

வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது ஒமிக்ரோன் தொற்றால் ஒரு மோசமான மிக மோசமான தொற்று பரவலுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் எனது கிறிஸ்துமஸ் விடுமுறையை ...

அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால்.. மகிழ்ந்திருப்பார்….

சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற மிகப்பெரிய அமைதி போராட்டமாகவும், வெற்றி போராட்டமாகவும் இந்த விவசாய போராட்டம் உருவெடுத்துள்ளது. அதிலும் 80 வயது, 90 வயது விவசாயிகள் போராட்ட களத்திலேயே தங்கி நினைத்ததை சாதித்து உள்ளனர். மிகப்பெரிய...

ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம்

அமெரிக்க ஜனநாயக நிறுவனம் உலகில் உள்ள பல நாடுகளைக் கவிழ்ப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் உதவுவதேயாகும். இவ்வாறு அது, 1950களிலிருந்தே லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகியவற்றிலிருந்த கௌதமாலா, பிரேசில், சிலி, கிரேனேடா, ஈரான், தென் கொரியா,...

சிலியின் இளம் வயது ஜனாதிபதியாகின்றார் கேப்ரியல் போரிக்

மக்கள் உறுதியாக நின்று எதிர்த்துப் போராடினர், எதிர்க்கட்சிகளும் மக்களுக்குத் துணை நின்றனர். அதில் கேப்ரியல் போரிக்கின் பங்கு மிக முக்கியமானது. போராட்டத்தின் இறுதியில், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது முதல், மருந்துப் பொருட்கள் விலை, போக்குவரத்துக்...

என்.ராமகிருஷ்ணன்: எழுத்தாயுதம் ஏந்திய கம்யூனிஸ்ட்!

‘தீக்கதிர்’ நாளிதழின் உருவாக்கத்திலிருந்து அதன் வளர்ச்சி, விரிவாக்கம், புதுப்புது முயற்சிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் என்.ராமகிருஷ்ணனின் பங்களிப்பு அதன் கட்டிடத்தில் பொதிந்துள்ள இரும்பு, சிமென்ட் போன்றவற்றுக்கு ஒப்பானது. மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது, அரசின் ஒடுக்குமுறை...

மண்டியிடுங்கள் தந்தையே!

தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது 'மண்டியிடுங்கள் தந்தையே' என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்....

கழிவறை இருக்கை-பாலியல் கல்வியை வலியுறுத்தும் புத்தகம்

இந்தச் சமூகத்தில் தவறான பாதிப்புகள் ஏற்படாமல் அவர்கள் வாழ்வதற்கான திறமையையும், சூழ்நிலையையும் நம்மைவிட்டால் வேறு யார் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இயலும். காட்சி ஊடகங்களும், எழுத்தாளர்களும் காதலை தேவையின்றி சித்தரிப்பதையும், திரித்துக் காட்டுவதையும், எழுதுவதையும்...

ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே முதலாளித்துவ சக்திகள் மிரண்டு போகிறார்கள். ஸ்டாலினின் புகழ் பரவினால் உலகின் முதலாளித்துவ, பாசிச சக்திகள் நொறுக்கப்படும் என்பதால், அவரைப் பற்றிய மிகையான விமர்சனங்களை, கட்டுக்கதைகளை இன்றும் தொடர்ந்து உலவவிடுகின்றனர்....

ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி!

இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும்...