Year: 2022

அராஜகத்தால் அலங்கோலமாகிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நற்பெயர்!

வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள் தடையாகவிருந்தன. எனவே அவற்றை அகற்றுமாறு பல தடவைகள் ஹார்ன் அடிக்கின்றார். ...

எல்லை மீறிப் போகும் இந்திய – சீன எல்லை மோதல்!

‘எதிரிக் கெதிரி நண்பன்’ என்ற வகையில் அணி மாறி சேருவது தீர்வாகாது. அதே சமயம் ”யுத்தம் வரப்போகிறது” என்ற படபடப்பும், பயமும் இந்தியாவிற்கு தேவையில்லை. ...

‘வார்த்தைகளை குறித்து வையுங்கள்’ – ராகுல் காந்தி

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டதாக நிறைய பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது. என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....

மூடப்பட்ட கதவுகளுக்குள் வன்முறைகள்!

உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளில் குடும்ப வன்முறைகள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. உலகம் முழுவதும் சாதாரண சூழ்நிலைகளில் மூன்று பெண்களில் ஒரு பெண் பாலியல் ரீதியில் மற்றும் உடல் ரீதியிலான...

பெரு: ஆட்சிக் கவிழ்ப்பும் படிப்பினைகளும்

உலகம் எதுவும் சொல்லாது அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவால் தூண்டப்பட்ட மற்றொரு சதி. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு லத்தீன் அமெரிக்காவின், இடது சக்திகளின் முன்னேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தாக்குதல்....

ஸ்ரான் சுவாமி மீது மோடி அரசின் பொய்க் குற்றச்சாட்டு!

பாதிரியார் ஸ்ரான் 2014 இலிருந்து கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறார்.  இந்தக் காலத்தில் அவருடைய கணணினியில் நாற்பது கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ...

பொருளாதார நெருக்கடியில் இலங்கை ஊடகங்கள்

காகிதத் தட்டுப்பாடு உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் நாளேடுகள் உட்பட வெளியீட்டுத் துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். ...

ஹிந்தியா, இங்கிலீஷா?

தேச விடுதலைக்காகத் தென் இந்தியவாசிகள் ஹிந்தியை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோழர் காந்தி சொல்லுகிறார். தென் இந்தியாவில் ஹிந்திப் பிரசாரத்திற்காக வட இந்தியப் பிரபுக்கள் பணம் கொடுக்கிறார்கள். தேசாபிமான உணர்ச்சி கொண்ட சிலர்,...

75ஆவது சுதந்திர தினத்துக்குள் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு

எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துக்குள் இனப்பிரச்சினைக்கு  தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்....