பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் – பகுதி 5

முதலாளித்துவ உற்பத்திக் காலத்தில் உற்பத்தித் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளும் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனமும்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகள். ...

கார்ல் மார்க்ஸ் : தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனம்!

மார்க்ஸ் தனது சிந்தனைகளுக்கும் எழுத்துகளுக்கும் சற்றும் முரண்படாமல் நேர்மையான  புரட்சியாளனாகவே இறுதி வரை வாழ்ந்தார். மனித குலத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மார்க்ஸ் தனது...

டொலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? -பகுதி 4

ஒரு நாட்டில் உற்பத்தித் தொழில்நுட்ப உள்கட்டமைப்பையும் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனத்தையும் கைப்பற்றும் சிறுகும்பல், அதனை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யக் கிளம்புவதை ஏகாதிபத்தியம் என்று வரையறுக்கிறார் லெனின்...

விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? -பகுதி 3

இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் இந்திய, அமெரிக்கப் பெருநிறுவனங்கள் உற்பத்தி, சந்தை, வர்த்தகம் ஆகியவற்றில் ...

நான்காவது ஆண்டினை பூர்த்தி செய்யும் ‘சக்கரம்’ இணையத்தளம்

வாசகர்களே, எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்களென நாங்கள் அன்போடு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்....

உலகமயமும் இன்றைய தொழிலாளர் நிலையும்

உலகமயமாக்கலின் விளைவாக உருவான சமச்சீரற்ற வளர்ச்சியால், ஏற்றத்தாழ்வு கண்கூடாகத் தெரிகிறது. செல்வக் குவிப்பும் இழப்பும் இயல்பானதாக மாறிவிட்டன. ...

வியர்வைக்கு விடியல் காண மே தினத்தை உயர்த்திப் பிடிப்போம்!

உழைக்கும் கூட்டம் என்றென்றைக்கும் அடங்கிக்கிடக்கும் என்ற மிதப்பில் கொட்டமடித்த சுரண்டல் கூட்டம், உழைப்போரின் உரிமைப் போரை நசுக்காமல் இருக்குமா என்ன? ...

இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள் – பகுதி 2

நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும் மக்களின் வருமான இழப்பிற்கும் காரணம் பெருநிறுவனங்களின் ஏகபோகம். இதனை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு ...

அழித்தொழிப்பதா ஆன்மீக அரசியல்?

உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கு மட்டும் சீரழிந்து விடவில்லை. ஒட்டு மொத்த நிர்வாகமுமே முடமாகி உள்ளது. ஆட்சியாளர்கள் மனமெல்லாம் ஆதிக்கம் செலுத்துவது மத உணர்வோங்கிய மேல் சாதி வெறித்தனங்கள் மட்டுமே!...